பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியார் சொன்ன அதிசயம்! སྔ་ས་

  • :e

"ষ্ট্র - ή སྣང་བ་ 参つ #. t, li\'.% | கும்பகோணத்திற்குப் பக்கத்திலே சூரிய மூலை என்று ஒரு கிராமம். அங்கே ஒரு சாமி யார் இருந்தார். அவர் இறக்கும்போது *ஆனந்த வருடத்திலே இங்கு ஒர் அதிசயம் கடக்கப்போகிறது. அதைப் பார்க்காமலே நான் போகிறேனே!" என்று கூறிக் கொண்டே உயிர் துறந்தாராம். அந்தச் சாமியார் சொன்ன அதிசயம் எது வாக இருக்கும் என்று ஒருவரை யொருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனந்த வருடம் எப்போது பிறக்கும் என்று ஆவலாக எதிர் பார்த்தார்கள்; ஆனந்த வருடமும் பிறந்தது; 47