பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுமுறை வந்துவிட்டால் போதும்; அம் மாவும் மூன்று குழந்தைகளும் வீட்டை விட் டுப் புறப்பட்டுவிடுவார்கள். பகல் உணவைக் கையிலே எடுத்துக் கொள்வார்கள். ஆற்றங் கரைக்கோ அல்லது பக்கத்திலுள்ள காட் டுக்கோ போவார்கள். அங்கே பகல் முழு வதும் தங்கிவிட்டு, இரவுதான் வீடு திரும்பு $ìHIT[f 856ff. - அந்த மூன்று குழந்தைகளிலே இருவர் ஆண்கள்; கடைக்குட்டி பெண். அவர்களுடைய அப்பா ஒரு மதகுரு. மதப் பிரசாரம் செய்வதற்காக அவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். பெரும்பாலும் 67