பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ்கோட் நகரில் திவாகை ஒருவர் இருங் தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவ னுக்கு ஏழு வயதிருக்கும். அதே ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் பெயர் கோகுல் தாஸ் மகன்ஜி. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கும் கிட்டத்தட்ட அந்தப் பையனின் வயதுதான். வியாபாரியும் திவா னும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் தங் களுடைய நட்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கினைத்தார்கள். அதற்கென்று ஒரு திட்டம் போட்டார்கள். அது என்ன திட்டம்? வியாபாரியின் மகளுக்கும், திவானுடைய மகனுக்கும் சில ஆண்டுகளில் திருமணம் 71