பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருடன். பிசாசு. பாம்பு. இந்தப் பெயர்களில் எதைச் சொன்னு: லும் போதும்; மோகன் கடுநடுங்குவான். இரவில் வீட்டைவிட்டு வெளியில் வரவே மாட் ட்ான். அறையில் இரவு முழுவதும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்; அப் போதுதான் அவனுக்குத் தூக்கம் வரும். மோகனுடைய அண்ணனுக்கு ஒரு கண் பன் இருந்தான். அவன் சில நாட்களில் மோகனுக்கும் நண்பன் ஆகிவிட்டான். அவன் நல்ல பலசாலி, தைரியமுள்ளவன். 75