பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மனப்பான்மை நீங்குகிறது. மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழ: வேண்டும்; அவர்களால் நாடும் உலகும் கற். பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை.. எல்லோருடைய ஆசையும் இதுவே. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பல வும் மதுரை தமிழ்நாடு’ இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட அனுமதி அளித்த ‘தமிழ் காடு ஆசிரியருக்கு என் கன்றி. இதற்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட பெரியோர் வாழ்விலே, சின்னஞ் சிறு வய தில் என்ற புத்தகங்களுக்குத் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்ருேரும் அளித்த அன்பாலும், ஆதரவா லும் அப்புத்தகங்கள் இதுவரை பலபதிப்புக் கள் வெளி வந்துள்ளன. இப்புத்தகத்திற்கும் அத்தகைய அன்பையும் ஆதரவையும் அனை வரும் அளித்தருள வேண்டுகிறேன். சென்னை | s-à-68 அழ. வள்ளியப்பா