பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Que Te To LOD மழலைச் செல்வம் ப்வகைக 'குழந்தை' என்ற சொல்லைக் கேட்டதும் மகிழாதார் யாருமில்லை. அந்த மழலைச் செல்வத்தின் இனிமையை தமிழ் மறை, குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் பெறத்தக்க பெரும் பேறுகளில் 'மக்கட் எனக் கூறுகிறது. பேறு' சிறப்புடையதாகும். - இத்துணை சிறப்புடைய மழலைச் செல்வம் மதிக்கப்பட வேண்டும் - பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப் படையிலேதான் இன்றைய குடும்ப நலத் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. பிறந்து விட்ட பிள்ளைகளை முறையாக கொடுக்க வேண்டிய வாய்ப்பு வாய்ப்பு வசதிகள் அனைத்தையும் கொடுத்துச் சீராக வளர்த்து, நல்ல குடிமக்களாக நாட்டுக்கு நல்கினால்,நம் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னணியில் இருக் கும். அதற்கு குடும்பநலம் மிக மிக இன்றியமையாத ஒன்று. நாடே விழாவெடுக்கிறது. மக்களிடையே பெரும் விழிப் புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு வீடாகச் சென்று தனித் தனியே அணுகி, இத்திட்டத்தின்பால் அவர்களை ஈடுபாடு கொள்ளச் செய்யவும் குடும்பநல விழா பயன்படும். நாம், பொருளாதாரச் சுதந்திரத்திற்காகப் போராடும் சமுதாய விடுதலை அல்லது மேம்பாட்டிற்காக அளவோடு பெற்று, சிறு குடும்பம் அமைத்துத்தான் வாழவேண்டும். று நாட்டு நிலையுணர்ந்து, அளவிறந்த குழந்தைகள் வேண்டுமென்ற ஆசையினைத் துறந்து, ஆணோ பெண்ணோ, அது எதுவாக இருந்தாலும்,'இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம்' என்ற முடிவோடு வாழ்வதுதான், இன்றைய பொருளாதார விடுதலைக்கு - சமுதாய விடுதலைக்கு ஆற்றும் பெரும் தியாக மாகும். பல்கிப் பெருகிவரும் மக்கள்தொகைப் பிரச்னையை சமாளித்தாக வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம் நாம். இதற்கு வழி ஒன்றே ஒன்றுதான். வளர்ந்துவரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப தொழில் துறைப் பெருக்கத்