பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

இந்திராணி என்ற சொல்லை இந்தி ராணி என்று தான்் பிரிக்க முடியுமேயன்றி, இந்திரா நீ என்று பிரிக்க, இறுதியிலுள்ள "ணரி இடம் தராது என்பதைச் சாதாரன தமிழறிவு பெற்றவர்கள் கூட அறிவார்கள். ஆகவே, அவர்கள் அறியாமற் போனதில் வியப்பில்லை!

தமிழ் நாட்டில், ஒரு கவிஞன் மானத்தைப் புலவர்

என்.வி.கலைமணி ஒருவர்தான்் காப்பாற்றினார். 'பேரிகை"

தோலை, ஈட்டி குத்திக் கிழித்து எறிந்துவிட்டது. இனிமேல்

அங்கிருந்து ஒசை எழாது என்று எண்ணுகிறேன். புலவர் என்.வி.கலைமணிக்கு என் நன்றி.

அன்பன்

அப்துல் ரகுமான்

இசுலாமிய கல்லூரி, வாணியம்பாடி.

23.1. 1968