இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?
கலைஞர் எழுதிய பூம்புகார் - திரைப்படமானது போல, கண்ணதாசன் அவர்களே, நீரும் ஒரு காப்பியத்தைப் படமாக்கும்! பார்த்துப் பாராட்டுகிறோம்!
தனக்கும் கீழே பூமி இருக்கிறது என்ற மதத்தில் எதையும் பேசாதீர் கண்ணதாசனாரே!
தலைக்கு மேலே ஒரு வானமும் இருக்கிறது - என்ற பயமும் இருக்க வேண்டாமா உமக்கு?
எதையும் எழுதும் போது சற்று எச்சரிக்கை மனமும் தேவை என்று எண்ணிப் பார்த்தாவது இனிமேல் எழுதுங்கள். எமது பேனா உம்மை ஏறுபோல் எதிர்த்து அறிவுக் களம் அமைக்காது - கவிஞரே!
့ဖို့စ ఇః అః