புகழ் மாலை
தேசன் சிவன்றன் திருவடியைத்
திரும்பத் திரும்பத் தியானித்தால்
நாசம் இல்லை எனச்சொல்லி -
நகைப்பான் ராம சுரத்குமார்,
வாடி உள்ளம் மிகக்குலைந்து
வாழும் வகையொன் றறியாமல்
தேடி யுழன்று புவியெல்லாம்
திரிந்தும் பெறும்பே ருென்றுண்டோ?
நாடி இறைவன் திருத்தாளே -
நாளும் போற்றிப் பத்தியினல்
ஆடிப் பாடல் நலம் என்பான்
அவனே ராம சுரத்குமார்.
வஞ்சம் இல்லா மனங்கொண்டார்
மாட்டே அணுகி இணங்கிய டி. தஞ்சம் என்றே புகுந்துயர்ந்த
சாத இனகள் செய்வதனல் துஞ்சும் பொழுதும் மனங்கலங்காத்
துணிவைப் பெறலாம்; சிறிதேனும் அஞ்சல் இல்லை என இயம்பும்
அவனே ராம சுரத்குமார்.
துாற்றி லுைம் புகழ்ந்திடினும்
சோர்வோ களிப்போ இல்லாமல்
ஊற்றம் மிக்க நிலையினிலே
உறுவான் குழந்தை என இருப்பான்:
தோற்றம் குடுகு டுப்பாண்டி
போலத் தோன்றும் உடையுடையான்;
ஆற்றல் மிக்கா ளுகின்ற
அவனே ராம சுரத்கு மார். பு.மா.-4
97
3.36
337
Ꮽ 3 8
339