9 8
புகழ் மாலே
வருணம் பாரான், குலம்பாரான்:
வல்ல வித்தை தனைப்பாரான்; கருணை யோடே யார் வரினும்
களித்துச் சிரித்துக் குழந்தையென மருளும் வண்ணம் இருந்திடுவான்;
மனத்தை யடக்கும் நெறிகற்ருன்; அருணேத் தலத்தில் இருக்கின்ற
அவனே ராம சுரத்குமார், 34 0
வீண வத்தைப் பட்டுலகில் .
வெறிதே போகம் துய்த்துப்பின்
காணும் உறுதி யாம்நிலையைக்
கருதா தேவாழ்ந் தாற்பயனென்? சானுக் காக வாழ்நாளைச்
சாவி யாக்கல் போக்கி உறும். ஆண வத்தை அறும் என்பான்
அவனே ராம சுரத்கு மார் . - - - 34 I
கண்டு போல மொழிசொல்வான்;
கண்டும் வழங்கி நலம்செய்வான்; மிண்டு செய்யும் மன மடக்கும்
விரகை யறிவான்; மோனநிலை அண்டி நிற்பான்; ஆனந்தம்
ஆகும் வழியைச் சொல்லி என்றும் அண்டு வாருக் கறிவருளும் - -
அவனே ராம சுரத்குமார். 3.43
மிக்க ஆசை படைத்துலகில்
வீணே உழன்று பலபேசித்
தொக்க துயரக் கடல் மூழ்கித் துரிசு மிகவே வாழாமல்