புகழ் மாலை
தக்க வர் பால் அணுகிஅவர் -
சாற்றும் உரையைக் கேட்டொழுகென்
றக்க மணிபூண் டுரைக்கின் முன் அவனே ராம சுரத்குமார்.
தாடி வளர்ப்பான்; முடிவளர்ப்பான்; தன்னை அண்டி ஞேர்க்கின்சொல் நாடி உரைப்பான்; குழந்தைபோல்
நகுவான்; பரம சாந்த னெனக் கூடி உணர்வார் தமக்கன்றிக்
குணிக்க லாகா இயல்புடையான், ஆடிப் பாடிக் குதுகலிக்கும்
அவனே ராம சுரத்குமார்.
வேண்டும் பொருளொன் றில்லா தான்;
மேவும் அவர்கள் தருவஎ லாம் ஈண்டு பவர்க்கே வழங்கிடுவான்;
என்றும் குழந்தை போற்சிரிப்பான்: தாண்ட வம் செய் தேராம
நாமந் தன்னைச் சாற்றிடுவான்; ஆண்ட வன்பேர் சொல்கஎனும் அவனே ராம சுரத்குமார்.
ஓங்கா ரத்தின் உட்பொருளை - -- உபநி டஞ்சொல் தனிப்பொருள்ப் பாங்கார் தரவே ம்னத்திருத்திப்
பத்தி செய்யின் நலம் உண்டாம்; தீங்கார் பிறவி யறுப்பதற்கே
தேர்ந்த வழியீ தெனச்சொல்லி ஆங்கா ரத்தை நீக்கியவன்
அவனே ராம சுரத்குமார்,
§ 9
343
344
345
346