இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புகழ் மாலை 101
ஏக னவனே மறவாமல்
இருக்கும் நெறியைத் தேர்ந்தென்றும் ஆகும் அமைதி பெறுகஎன்னும்
அவனே ராம சுரத்குமார். - 350 (12–11–1981)
(வேறு) சீதம் மேவிய தாமரை சேற்றினில் திகழ்ந்துமே லோங்கி வளர்ந் தேதம் இன்றியே கடவுளர் முடிமிசை
இருக்கிற வாறதுபோல் - கோதம் மேவிய உலகினில் குப்பையின்
குவியலுக் கிடையினிலே நாதன் ராமசு ரத்குமார் உள்ளனன்
நவில் அண்ண மலைக்கண்ணே. 35 I
பொய்யெ னும் சரீ ரத்தினில் ஆசையைப்
புறப்பட விடு மின்கள்; - மெய்யெ னும்பொருள் இன்னதென் றறிந்ததை
விழைந்துசா தனம்செய்ம்மின்: 6ya Il ! தாம்பொருள் இழப்பவர் போலிந்தக்
காலத்தை வீண்செய்யேல்; . . . . . .” ஐயன் நல்லருள் சேருமென் பான்ராம
சுரத்குமா ராம்யோகி. 352
பசியி ல்ைபதை பதைத்துளோர்க் கப்பசி பாற்றிடல் பேரறமாம்: * நசையி லிைந்த உலகத்துப் பற்றினை ,
நழுவச்செய் தல்பொருளாம்;
பு: மா.-5. -