புகழ் மாலை
கனைக்கும் மாயையின் வலிமை போக்கிய
கண்ணி யன்மிகத் திண்ணியன்:
அனேக்கு நேர்தரும் ராம் சுரத்குமார்
அருணை மாநகர் வாழ்வனே.
(கட்டளைக் கலிப்பா)
காசை யேபெரி தாக நினைந்திடும்
காசி னிக்குள் இறையருள் மேன்மையை மாசி லாத வகையில் உணர்த்திடும்
வள்ளல் நற்றவ யோகம் நிரம்பினன்; தேசு பெற்றவன் அண்ணு மலைப்பதி
திகழு கின்றவன்; எக்கண மேனும்தன் வாசி போலவே ராமன்றன் நாமத்தை
மனத்தி லெண்ணுவான் ராம சுரத்குமார்.
மாயைப் பேயின் வலியை அடக்கினன்;
மலங்கள் போக மிகவும் முடக்கினன்; - சேயைப் போலச் சிரித்து மகிழ்பவன்;
சிறிய எண்ணங்கள் சற்றும் இலாதவன்; தாயைப் போலத் தயையிற் சிறந்தவன்
தந்தை போல அறிவுரை சொல்பவன்; நாயை அன்புடன் கொஞ்சிக் களிப்பவன் நாமம் ராம சுரத்குமார் காண்மினே. 3.
கண்டு போல இனிய மொழிபவன்;
கண்டு தந்துபால் தந்து களிப்பவன்; அண்டு வார்கள் மனத்துயர் போகவிே
அமுத மாகிய சொற்கள் விரிப்பவன்; மிண்டு செய்யும் பொறியை அடக்கினன்;
வேதம் என்பது மேம்படு நூலென்டான்: எண்டி சைக்கும் பராவும் புகழினன்;
இருந்த வத்தினன் ராம சுரத்குமார்.
1 1 ||
3 & 4
38 of
386.
3.87