புகழ் மாலை 39
கொல்லா மையாம் விரதத்தான்;
கோளை நீக்கும் நெறியுடையான்; வெல்லா நிற்கும் ஐம்பொறியான்;
வீடு காட்டும் திருவுடையான்; சொல்லால் இனிக்கப் பேசிவந்தார்
துயரம் நீக்கும் தயையுடையான்: எல்லார் மலையாம் திருவருனே
இருந்தான் ராம சுர்த்குமார். - # 3 6
கோணல் நெறியே இல்லாத
குமரன், கோலம் பித்தன்போல்
மாணக் காட்டி மயக்கிடுவான்; வந்தார் தம்மை உபசரித்தே
ஊணும் பாலும் அருத்திடுவான்; உள்ளம் துாயன், எந்நாளும் வீண் என் கலகம் தவிர்த்திடுவான்,
வியன்சேர் ராம சுர்த்குமார். I 3?
கவ்வி வந்தே நமை மடக்கும் -
கலியின் மாயை தனப்போக்கிச்
செவ்வி சேர உளத்தகத்தே --
சீரார் சாந்தம் விதைத்திடுவான்;
பவ்வ மாகும் பிறவியினப்
பாறச் சொல்வி நயந்திடுவான்:
செவ்வி யோர்கள் சேரருணை
சிறக்கும் ராம் சுரத்குமார். I 3 &
சங்கம் சேர்த்தே நலம்செய்வான்;
சங்கம் இல்லா வகைசெய்வான்:
தங்கம் போலும் வடிவுடையான்; ‘. . g5FT 14. யுடையான் தலைமேலே