புகழ் மாலை 5r
ஞானத்தால் நிறைவேற்றும் நல்லருளான் ராமசுரத்
குமார ஞானி; - -
ஈனத்தைச் சேராமல், அவனடியே, சரணென்றே
இருப்பார் மேலோர். .177
புண்பட்ட நெஞ்சத்தார் வருவார்கள்; தம்குறையைப்
புகன்று நிற்பார்; - - பண்பட்ட அவன்சொல்லால் மிகவேது கொடுத்தாற்:
பயன்பெற் றுள்ளார்: (போல் எண்பட்ட புகழுடையான், ஞானம் நின்ற இதயத்தான்,
இந்தப் பாரில் பண்பட்ட மொழியுடையான் ராமசுரத் குமார் என்னும்
பரம யோகி. - 17 &
இசையாகி இசைக்குள்ளே நிரம்புகின்ற இன்பமாய்
இருக்கும் ஐயன் - - - பசையாளா நெஞ்சகத்தே நிறை சுடராய் ஒளிர்ந்தருளும்
பரமன் தன்னை நசைமேவப் போற்றுமின்கள்; அவ னடியே
துணை என்ன நாடி நின்ருல் - இசைவாகும் இன்பமென்றே இசைத்திடுவான் ராமசுரத் குமார ஏந்தல். - - 179
பற்றற்ற பின் இறைவன் தனைப்பற்றிக் கொள்ளலாம்.
பாங்கின் என்று ‘. . . . . . - - முற்றத்தான் நினகுவிரேல் நும்மிடத்தே உறும்பற்று
முற்றும் நீங்கும் அற்றந்தான் வரும்கொல்லோ? பற்றுள்ள காலத்தே
அவனைப் பற்றி நிற்றல்தகும் எனஉரைப்பான் ராம சுரத் குமாரன் எனும் நிமல யோகி. - I 8 (P.