புகழ் மாலை - 73
செம்மையுற்றுத் தியானம்செய் விரகைத் தேறின்
செறியுமந்த இன்பத்தைக் காண லாகும்:
இம்மையிலே இன்பம்வரும் எனச்சொல் கின்றன்:
எந்தைபிரான் ராமசுர்த் குமார ஞானி. 2.53 ... •
ஆதாரம் ஆறினிலும் அங்கி போக்கி -
ஆதாரம் கடந்திருக்கும். மேல்நிலைமேல் தீதாரா வகைமதியின் பாலை உண்டு
தெவிட்டாமல் நிற்கின்ற யோகி மாரே, பாதார விந்தத்தில் நெஞ்சை வைத்துப்
பலபற்றை உதிர்த்துவிட்டுப் பத்தி செய்தால், சேதாரம் ஆகாது; நெஞ்சம் கொள்வீர்; . -
சேர்ந்தறி மின் ராமசுரத் குமார் தன் பாலே. 2 54
(அறுர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கருணையே திருஉருவாய்த் தயைசுரக்கும்.
கண்ளைன். கருத்தின் உள்ளே மருள்நெறியொன் ற்றியாத ஞானமுடைத்
தவராஜன், வாழ்க்கைக் கண்ணே தெருள்பெறவே வழிதாட்டும் பரமகுரு.
ஆகுணநகர் சேர்ந்து நின்ருன் , குருள்நிறைந்த மனம் அடக்கும் ராமசுரத்
குமாரன் எனும் கோமான் அம்மா.
2 55, ,
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) வாதத்தால் உண்மையினக் கான லாமோ?
வாக்கினிலே பொய்யுரைத்தால் நலமொன் றுண்டோ? போதத்தால் அறிகின்ற பொருளை என்றும்.
பொற்புறவே உளத்திருத்தித் தியானம் செய்தால்