§ {} புகழ் மாலை.
மூச்சடக்கி மிகநிறுத்தி விழிபிதுங்கித் தடுமாறி
மூண்ட யோகர் வாச்சதங்கள் வாளுளை வீணுக்கித் துன்புற்ருர்,
மனத்தி னுள்ளே - - பேச்சடக்கி அவனுருவைத் தியானித்து மோனநிலை
பெறுவீ ராயின் - பூச்சடலம் கோயிலாம் என்பவன்ராம் சுரத்குமார்
பூபன் அன்ருே? - 3置2
மூன்று குணங் களிலுயர்ந்த சத்துவத்தைப் பெருக்கியபின்
மூளும் அஃதும் - ஆன்ற டங்க நிர்க்குணமாம் நிலையினிலே பிரமத்தோ
ட்ணைந்து நின்ருல் - - பூன்ற சுகம் கிடைக்குமெனப் புகல்கின்ருன், திருவருனே
பொலிய வாழும் - - சான்றவனும் ராம் சுரத் குமாரனெனும் பேருடைய
சாமி அன்ருே? - B I $
எத்தனைதான் உண்டாலும் அவைமலமாம்: அணிகளையே
ஏற்ருல் அன்ன - மெத்த மங்கிப் போய்விடுமால்; ஆடையெலாம் கிழிந்து
வேதம் ஒதும் - (போம்; அத்தனையே உளத்தடங்கிப் புதையலென அமைந்துவிடும்
அன்பொன் றுண்டேல் - எத்தனையும் துன்பமிலே, என்கின்ருன் ராம் சுரத்
குமார ஏந்தல். o - 314
நூல்பலவும் கற்ருலும் பலபேச்சைக் கேட்டாலும்
துட்பம் காணுர் - சால் பிலர், ஆதலினலே எந்நூலும் முடிவினிலே
சாற்று கின்ற - - . ...