இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தகரத்தண்ணிழல் பிணையொடுவதியும் வடதிசையாதுவே வான் தோய் இமயம்’.
-புறம் : 1.32
என உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் பாராட்டியுள்ளனர். -
அதுபோலவே சின்னஞ்சிறு குட்டிகளோடு கூடிய பொன்மான் கூட்டம், அந்திப்போதில் அந்தணர், வளர்க்கும் செந்தழல் அருகே கிடந்து அயர்ந்து உறங்கும், இமயத்து இன்பக்காட்சியை முரஞ்சியூர் மு டி நா. க ர | ய ரு ம் பாராட்டியுள்ளார். -
'சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் பொற்கோட்டு இமயம்’.
- -புறம் 2
3i