பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

நெஞ்சங் தனிலே புண்கள் குருதியை நிறுத்தா தூற்றுகையில், விஞ்சும் எந்தத் துயரும் எரிமலை வெறியினைக் கொட்டாதா?

வாழ்வைச் சுவைக்கும் வழியைத் தடுக்கும் வல்லரண் யாவையுமே, போழ்ந்து பொசுக்கிப் புரட்சிமுன் நிறுத்திப் புதுக்குவோம் உலகத்தை.

உலகம் நமக்கு கமக்கே உலகம் உரிமைகள் பெற்றிடுவோம். மலைகிகர் பகையும் மண்ணுக் கிடுவோம் வாழ்வைச் சுவைத்திடுவோம்.

23