பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னல்கள் இன்றி வெற்றி என்பதை எண்ணிட முடியாதே, இன்னல்கள் யாவும் நாம் ஏற் றவையே எதிரியை வளர்த்தனவே.

கரிமனத் தாரை ஆட்சியில் வைத்தோம் மிஞ்சின சிறகுகளே!

எரிமலை யாக வெறிப்புலி யாக எதிரியைச் சாடிடுவோம்.

உரிமை விடுதலை உலகின் ஒற்றுமை ஒப்புர வறங்காண்போம். சரிநிகர் உடைமை தழைக்கும் வரையில் தளரோம் போரிடுவோம்.

31