பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

57

என்ற உணர்வைப் பெண்ணுக்குப் பிஞ்சுப் பருவத்திலிருந்து பதிய வைப்பது, ஒரு தாய், மூத்த சகோதரி, ஆசிரியை, பொதுநலம் பேணும் ஆட்சிபீடங்களில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கடமையாகிறது. ஒவ்வோர் ஆணாதிக்க வேர்களையும் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய வேண்டும். இந்தக் கருத்தியலே, ஒரு தாயைக் கருவழிக்கும், சிசுக் கொலை புரியும் இனவழிப்புக்குத் துணிய வைக்காமல் தடுக்கும்.


- பெண்ணே நீ