பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 - புதிய தெய்வம் . . . . . . . . . . பரத்தை தொட்டால் கரன்ஸியில் மேனியில் தீட்டா படியும்? கெட்டிச் சிவப்பு குங்குமத் தோடு தட்டு நிறையைச் சர்க்கரைப் பொங்கலும் பூவும் பழங்களும் தவறாமல் கொடுப்பார்! ஆவல் பரவசம் ஆட்கொள சரஸி பிரசா தங்களைப் பெற்றுக் கொண்டு இரண்டு ரூபாய்கள் தட்சணை கொடுப்பாள்! ஐம்பது பைசாக்களே அர்ச்சனைக் கூலி, ரொம்ப அதிகம் கொள்ளை' என்றே வம்பு பேசும் வட்டாரத் திலேயே பொம்பளை ஒருத்தி போக்கு கெட்டவள் முழுசாய் இரண்டும்