பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67

இன்றைய பக்தர்களின் போக்கையும் பக்தியின்

தன்மையையும் கிண்டல் செய்து சுந்தர ராமசாமி மந்த்ரம்’ என்ற சுவாரஸ்யமான கவிதையை எழுதினர்.--

ட்யூப் லேட் சுந்தராச்சி உபயம்

குத்து விளக்கு கோமுட்டிச் செட்டிஉபயம்

உண்டியல் பெட்டி தெ. கு. வே. உபயம்

பஞ்சதிரி விளக்கு ஆண்டிநாடார் உபயம்

குண்டுச் சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்

சூடன் தட்டு ரீஜென்று மகாராணி உபயம்

தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்

அலுமினியப் போனி வமு. சல. பெ. ம.

அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்

ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்

தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்

சின்ன நட்டு ஒரு டஜன்

வைரங்குளம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம்

மிட்டாதார்

அவர் அப்பா உபயம்

அவர் அப்பா

அவர் அப்பா உபயம்

அவர் அப்பா

அவர் அம்மா உபயம்

அவர் அம்மா

அவர் அப்பா உபயம்

அவர் அப்பா

அவர் அம்மா

அவர் அம்மா

அவர் அப்பா

நான் அவள் இவன்