பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நடப்பில் நிகழ்வது படைப்பில் இடம் "நடப்பில் நிகழ்வது” என்ன?

பற்பசையில் முத்துச்சரம் எண்ணெயில் தாழ்கூந்தல் செருப்பில் மலரடி - உடையில் சிலையுரு பெளடரில் பட்டழகு சோப்பினில் நட்சத்திரம் விற்றிடுவாள் விளம்பரத்தால் முலைக்கோண வலைக்குமரி.

  1. 33

பெறும்:

இப்படிப் பல நிகழ்ச்சிகள் சுவையாகச் சித்திரிக்கப் படுகின்றன. இலக்கியத்திலிருந்து பற்பல வரிகள் நினைவு கூறப்படுகின்றன. இவ்வாறு இசைக்கு வழிபாடு எங்கும் எப்போதும் நடைபெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. கடலில் உப்பு மாதிரி கவர்ச்சிக் கலப்பு நிறைந்து

காணப்படுகிறதே!

ஆற்றல் இழந்த கடவுளர் சாலையில் காட்சிப் பொருளாகிப் பெற்றனர் அழகியல் போற்றல் பக்தி மலருக்குப் பதிலாய்,

அறிவியல் இக்கையில் பறித்துப் பறித்ததை நீக்கி மகிழக் குவித்தது அக்கையில் பல பொருள்: முன்னேற்றம், நைலக்ஸ், சினிமா இறைவனே விட்டபின், மற்றது பிறப்பு மர்மம், ஆண் பெண் பிணைப்பு மர்மம் ஒன்றுதான்,

நாயக நாயகி பக்தி போனதும் தலைவன் தலைவி சித்தி வந்தது. கோவில் போனதும்