பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67

இலக்கியம் என்ருல் என்ன என்றேன். புலவர் ஒருவர், இதுகூடத் தெரியாதா இலக்கு கூட்டல் இயந்தான் என்ருர்,

(உங்களுக்குத் தெரியுமா?-நடையில்.சி) அன்று மயிற் பொறி மற்றும் அணுவைக் கண்டு பிடித்த அலுப்பில் படித்துக் குறட்டை விட்ட நாம், இன்று உறக்கம் நீங்கி எழுந்து கண்டு பிடிக்கக் கிளம்பி விட்டோம், டிஎன்டி, டிஎன்ஏ முதலிய எல்லா மேற்கத்திய-களுக்கொப் பானதமிழ்ச்

சொற்களை. . - (சுண்டு பிடிப்பு-நடை4) இவை சில உதாரணங்கள்.

நாட்டு மக்களிடையே மண்டி வளரும் சிறுமை கஜாயும், குறைபாடுகளையும் கண்டு பழித்துப் பரிகசிக்கும் லேட்டயர்' தொனியே. மாலியின் கவிதைகளில் மேலோங்கி நிற்கிறது. சில மென்மையான பரிகாசமாகவும், சில முரட்டுக்கிண்டலாகவும் அமைந்து விடுகின்றன. பூஉ இவ்வளவு தான கேள்வியே பதில் ஆகுமா? "தலைமுறை தலைமுறையாக மனக் கணக்கு அழைப்பு "நாட்டியக் களை போன்றவை இத்தகையன. ரசிப்பதற்கு உரிய அருமையான படைப்புகள். அவற்றை எல்லாம் முழுமையாக எடுத்தெழுதுவதற்கு இடமில்லை.

புதுமையான உள்ளடக்கம், பரிகாசத்தொனி, வேகம், உருவநலம் நிறைந்த கவிதைகளை ஞானக்கூத்தன் "நடை"யில் அதிகமாகவே எழுதியிருக்கிருர்.

வாரத்துக் கொன்றிரண்டு வெளியூர்க் கூட்டம் வரப்பார்க்கும் மணியார்டர், மாலை, துண்டு. காரத்தில் பேசத் துப்பாக்கிச் சூடு கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு'; நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப்பார்த்த தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு.