பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:250

أن نباتي يغي நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன; வாயேன்

காபரேக் காரியைக் கட்டிக் கொண்டேன். மியூசிக் இன்றி அவிழ்க்க மறுக்கிருள். கர்பி ஹட்டேஏ. . ...வ், ஒரு சோடா கொண்டாய்யா.

இவையும் இவை போன்ற பிறவும் கவிதைகளே இல்லை. நீலமணியின் "இது என் பேப்பர், நன்ருக அமைந்துள்ளது.

ஐராவதம் எழுதியுள்ள கவிதைகள் புதுமை நோக் குடன், தனிச் சுவையோடு உள்ளன. அவற்றில் ஹரி ஒம் தத்ஸத்’ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விசித்திர மனசின் விந்தை நினைப்புகள் ரசமாகச் சொல்லப் பட்டுள்ளன. இதில்.

ந. மகாகணபதியும் கவிதைகள் எழுதியுள்ளார். கரை தண்டுகள் குறிப்பிடந்த்குத்தது.

நீ

நான யாவரும் நண்டுகள்.

聲產

ஊறிய மனவில் வாழ்ந்தாலும் நாம் எவற்றையும் வினைப்பதில்க்ல.