பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2

அடியேனே விட்டு

விடும்.

கித்தெ பசியாற செல்லரிக்கும் நெஞ்சாரி மெத்தப் பழங்கதைக்கு மெத்தப் பழங்கதையை புத்தி தடுமாறி புகன்ருலும், அத்தன்யும், ஐயோ, அவை யாவும் ல்ட்சியங்கள்! வன்னத்துக் கற்பனைகள்! வையம் வளர்க்க வந்த மோகன மந்திரங்கள் மோட்ச வழி காட்டிகள் ஒய் அத்தனையும் உங்கள் அறிவை வளர்க்க வந்த சொத்துக்கள் ஒய். சொல்லுக்குச் சோர்வேது சோகக் கதை என்ருல் சோடி இரெண்டு ரூபா! காதல் கதை என்ருல் க்ை நிறையத் தரவேணும்: ஆசாரக் கதை என்ருல் ஆளுக்கு ஏற்றது போல். பேரம் குறையாது பேச்சுக்கு மாறில்லே ஆசை வைத்துப் பேசி எமை ஆட்டி வைக்க முடியாது: கச்சை வையும் கீழே, பின் கனவு தமை வாங்கும்: இந்தா?

காலத்தால் சாகாது,

х డిf 5ug:ఉు ஏலத்தால் மலியாது: ஏங்காணும் ஒடுகிறீர் ஓடாதீர்! உமைப் போல நானும் ஒருவன் காண்i

ஓடாதீர்!