的
9. மற்றும் சில
கிராம ஊழியன் நின்ற பின்னர், நான் அவ்வப்போது "சினிமா உலகம் இதழ்களில் கவிதை எழுதிக்கொண் டிருந்தேன்.
ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் (வைரம்) 1946-ல் கவிக்குயில் என்ற பெயரில் மலர் ஒன்று தயாரித்தார். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. 1947-ல் இரண்டாவது மலர் வெளியிட்டார். இரண்டு மலர்களிலும், மரபுக் கவிதைகளும், புதுக் கவிதைகளும் மிகுதியாகவே இடம் பெற்றன.
தி. க சிவசங்கரனின் சமுதாயப் பார்வைக் கவிதைகள் அம்மலர்களில் பிரசுரமாயின. அவரது பரிமளுமத்தைக் காட்ட அங்கே என்ற கவிதை உதவும்.
i
சாக்கடைச் சோற்றை யாம் உண்கிருேம்; அங்கு . சர்க்கரைப் பொங்கலே ஜமாய்க்கிருர்
2 கந்தையால் மானத்தைக் காக்கிருேம்; வாடைக்
காற்றிலே நடுங்கித் துடிக்கிருேம். . சிந்தையில் அருளிலாப் பாதகர்-அங்கே சீமைத் துணிக்கு அலைகிருர்,
3.
மெத்தைக்குப்பூந்துகி வேண்டுமாம்;