பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தானெனச் 经。父 சிவந்தன. உதடுகள்: சிரித்தன மலர்த்தே.

. 器 х மகர யாழ் வினையும் தோண் மிசை

மன்மதன்

தாளமாம் வலம்புரி நாடிய கழுத்தாம், தண்டிலே முகமெனும் தாமரை பூக்கும்

மார்பகம், 娥 அழகுக் கடல் வெடித்த அமுதக்

குமிழிகள் 象

ஆச்ை விதை வளர்த்த நேசக் கனிகள்: புத்தின்பப் புதுமைத் தேன் ஆரித்தி கலசங்கள்

10

புலர்ந்தும் புலராப் பொழுதிற் சிறிதே அலர்ந்தும் அலரா அரும்புச் சிறுமி கல்ந்தும் கலவ்ாக் கனவுக் காலையில் மலர்ந்தும் மலரா வசந்த வாயிலில் நின்ருள், நெஞ்சில் நிச்சயம் பிறந்தது. கூடாக் கூந்தலைக் கூட்டி முடித்தாள் கூசா மெல்லிடை கூசக் குழைந்தாள் நாடாச் சொல்லாள் நயமொழி பகர்ந்தாள். மன்மதன் அவளொளி மலரும் கிண்ணியில் 'யெளவனம் என்னும் அமுதை வார்த்தாள்.

  1. 1

வெள்ளே நிலவின் வியப்புக் கிண்ணியில்

வான வில்லின் வர்ணக் கலவையைச்

சூரியன் சுடர்க் கதிர் துரியம் தொட்டு

வார்த்த பொற்சித்திரம் வசந்தக் காற்றில்

உயிர் பெற்றுலாவும், உலகம் மயங்கும்.

  1. 2

தி என்ன - கனவா திசைவாகற்பனையா?