சொல் 63
முருகனுல் வீடு கட்டப்பட்டது. 3-ம் 35 முருகனுக்குப் புத்தகம் தந்தான். 4-ம் 33 முருகனின் கந்தன் சிறியவன். 5-ம் * }
முருகனது t]'éo, 6-ம் y 3 முருகனிடம் பணம் இருந்தது. 7-ம் 33 முருகா! பாடம் படி. 8-ம் 33
இவ்வாறு வேற்றுமை எட்டு வகைப்படும்.
முதல் வேற்றுமை: எவ்விதமான மாறுபாட்டையும் அடையாமல் இயல்பாக கிற்கும் பெயாக் சொல்லே முதல் வேற்றுமை ஆகும். இதற்குத் தனியாக உருபுகள் இல்லை.
(உ-ம்) கண்ணம்மாள் கோலம் போடுகிமுள்.
மரங்கள் செழித்து வளர்ந்துள. குறிப்பு, முதல் வேற்றுமைச் சொல்லே ஒரு வாக்கியத்தில், எழுவாயாக வரும். ஆகையால், அஃது எழுவாய் வேற்றும்ை
ன றும் வழங்கப்பெறும்.
இரண்டாம் வேற்றுமை : இரண்டாம் வேற்று மைக்கு 'ஐ' என்பது உருபாகும்.
(உ-ம) கண்ணன் மாடுகளை மேய்த்தான்.
உழவன் வயலை உழுகிருன். இவற்றுள் மாடுகள், வயல் என்ற பெயர்ச் சொற்கள் ஐ என்ற உருபை ஏற்று இரண்டாம் வேற்றுமை ஆயின.
', 'ப்பு : இரண்டாம் வேற்றுமை சொல்லே ஒரு வாக்கி பப் படுபொருள் வரும 1கையால், அது செயப்படு , 1ேற்றுமை என்று பழங்கப் .
முனரும் வேற்றுமை : மூன்றும் வேற்றுமைக்கு அ. , ஆன், ஒடு, ஓடு என்பன உருபுகளாகும். . கானடு, உடன் என்ற சொல் உருபுகளும் முன் ரும வேற்றுமை உருபுகளாக வரும்.