பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

கனவுப் பெண் 169 பதில் இல்லை. புன்சிரிப்புத்தான். தாயின் கனிவு அவனை யணைத்துக் கொள்ளுகிறது. "நான் அரசன்! ராஜ மார்த்தாண்ட வர்மன்?...... AD OLD......?" பதில் இல்லை. புன்சிரிப்புத்தான். அவ்வளவு தைரியமா? அவளது கேசத்தை அவள் கழுத்தில் முறுக்குகிறான். வெற்றிப் புலிக் கொடி! அவன் கண்கள் இருள்கின்றன. 68 மூச்சு" அம்மா! இருள்! இருள்!" கண்களுள் நட்சத்திரங்கள் தோன்றி மறைகின்றன... இருள்! நீலக் கட ல்! ஒரு பிணம் குப்புற மிதக்கின்றது. அதன் முகத்தில் என்ன சாந்தி!