இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நானும் சிரித்தேன். எதற்கு என்று எனக்குத் தெரியாது.
"தர்மம் செய்வதில் எவ்வளவு கஷ்டம் உண்டு பார்த்தீரா?" என்றார்.
"நான் தர்மம் செய்யவில்லையே!" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
மணிக்கொடி, 12.8.1934
புதுமைப்பித்தன் கதைகள்
119