இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எல்லாம் ரங்கசாமியால் வந்த வினை. அவன் ஏன் இப்படி நோஞ்சானாகக் குடும்பம் நடத்த முயல வேண்டும்?
❍❍
இந்த மாதிரியெல்லாம் எதுவும் நடக்கவில்லை தான். ஆனால் பிரேதத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் இந்தக்கற்பனை? ரங்கசாமியும் அவனது மனைவியும் வந்து ஏன் இந்த நாடகமாடிவிட்டுப் போக வேண்டும்?
என - க்-குப் - பய - மா - இருக் - கே...
ஜோதி, ஏப்ரல் 1939
புதுமைப்பித்தன் கதைகள்
463