பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ) ரசமான் நாபகங்கள் உறுமலும் மாய்மாலக் கண்ணீரும்!...ஹம்பச் செய்யும் கண்ணீருக்கு தீ ஏன் இளக வேண்டும்? உன்னுடைய நெஞ்சழுத்தம்' எங்கே?.... உனக்கு ஏன் நெஞ்சிளக்கம்? {கோழை எள்ற மாய்மாலத்தால் காரிய சாதனை செய்யும் அயோக்கியத்தனத்தை, கோழைத்தனம் என்று ஏமா 'ஹதே. அது ஒரு வேஷம். உன் ஆ 22 வயசு. இளகுவ ஞர். இயல்பு உரிமைக்காகப் போராடு என்று பெரிய வார்த்தை களைப் போட்டு நான் உன்னை நிர்ப்பந்தப் படுத்தவில்லை.... பதிப்பிக்கும் அபோக் கியர்கள் மத்தியில் பெரிய வார்த்தை களுக்கு இடமில்லை. பெருச்சாளி யைக் கொல்வதற்கு 3:en-gur! தேவை இல்லை. பெரிய தடி கோதும். பிரென் கன் உபயோகிப்பது நமது - முட்டாள்தனத்துக்கு அறி குறி. நீ உன் உறுதியை அ யோக் கியர்களிடம் பிர யோகித்துப் பாரேன். - உரிமைக்காகப் போராடச் சொல்ல வில்லை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது........ "உன்னுடைய கடிதத்தைக் கண்டதும் 'கை' திடக்க விட்ட பின்பு 'கட்டுரைப் தென்கொலோ' என்ற வார்த்தைகள்தான் ' ஞாபகத்துக்கு வந்த து. இந்தக் கட்டி தம் வருமுன்பு நீ இப்பொழுதுள்ள நிலை பீப் காரியத்தை உனக்குப் பாதகமாக முடித்துக் ெகாண்டு விடுவாய் என்று தான் எதிர்பார்க்கிறேன். வேலை யைத் தீர்த்து விட்டால், , உனக்கு : அவகாசம் உண்டு. சென்னை அப் டாயருக்கு (ஆடு வெட்டும் இடம்} போய்ப் பார். ஆடு களை. வரிசையாக நிறுத்தி, பஈடளவென்ற. கொலைக் கத்தியை , - ரூல் தடி வைத்துக் கோடு போட்ட மாதிரி' இழுத்துவர, தலைகள் உருளும். ஆடுகள் தன்தன் முறை வரும்போது, குனிந்து கொடுக்கும். இந்த ஆடுகளில் ஒன்று தான் என்னுடைய ரகு. என் ராசா என நினைக்க எனக்கு நெஞ்சு கொதிக்கிறது, இந்த ஒரு விசை கை, சுட்டு விட்டது. இனி மாவது இந்த விஷப் பரிட்சை செய். யாதே. இனிமேல் செய்ய உனக்கு உரிமை இல்லாதபடி. உனது கைப்பிடித்து ஒருத்தி நிற்பாள். அவளையும் மறந்து . சோதனை . செய்வாயோ? . " சத்திய சோதனை செய்ய எல்லோருக்கும் உரிமை கிடையாது, கதையில்