பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாத் துறையில் கம்மா. சினிமா ஸ்கிரிப்ட் அஞ்சு பக்கத்தில் முடிஞ்சா இதை வச்சிக்கிட்டு என்ன செய்ய? என்று அங்கலாய்த் தார். ஆனால் நாயுடுவோ தும்பையும் விட்டு விட்டார்: வாலையும் விட்டு விட்டார். எனவே வேற வழியில்லாமல் திரும்பிச் சென்றார். பாலகோபால் நாயுடுவின் . கதை இதற்கு மேலும் தொடரவில்லை; ஏனெனில் புதுமைப் பித்தன் புனாவுக்குச் சென்றபோது அவரைத் தொடர்ந்து எமனே செல்ல ஆரம்பித்து விட்டான்!