பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புதுமை கண்ட போறிஞர்

மலைத் தொடர்களாலும், கடலில் மூழ்கியுள்ள சிறு குன்றுகளாலும், குறைந்த ஆழமுள்ள நீர் நிலை களாலும் அவர்களது பிரயாணம் சிறிது தடையுற். றது. என்ருலும் இவர்கள் அதல்ை மனம் சோர் வடைந்து பின்னடையாது தம் போக்கையே மேற் கொண்டனர். இறுதியாக இவர்களது எண்ணம் ஈடேறியது; கடந்து செல்லவேண்டிய குறு நெறி யையும் கடந்துவிட்டனர். பல இடுக்கண்களுக்குப் பிறகு பளுமாவை அடைந்தனர். குறைவான வசதி களும், ப்ோதிய பொருளும் இல்லாமையால் இவர் களது பயணம் தொடர்ந்து நடைபெறுவதற்கு இயலாது போயிற்று.

தாம் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து நடத்த இக்குழுவினர் ஆங்கு பனமாவிலேயே சில ஆண்டுகள் தங்கவேண்டுவது அவசிய அரும்பெரும் மாயிற்று பல ஆண்டுகள் கழிந்த உதவி பிறகே இவர்கள் திரும்பவும் தமது பய ணத்தை மேற்கொள்ள வேண்டுவதர் யிற்று. பனுமாவிலுள்ள ஸ்பானிய மட்த்துத் தல் வர் பெரிதும் பணஉதவி செய்து இவர்கள்ை ஊக்குவ தாக வர்க்களித்தார். மற்றும் ஸ்பெயின் தேசத் தைச் சேர்ந்த ஆங்குள்ள 'அல்மாக்ரோ என்ற ஊக்கம் மிக்க ஒரு சிறந்த போர்வீரனும் தன்னு லியன்ற உதவியை யளிப்பதாக ஒப்புக்கொண் டான். புதுமை காண்பதிலும், பொருளீட்டுவதிலும் அல்மாக்ரே கொண்டுள்ள ஊக்கமும் அவாவும் பிளாரோவின் நாட்டங்கட்கு எவ்வித்த்தும் குற்ைக் தலை அல்ல,

அனுமாவிலேயே புதுமை காண விழைந்த உள்ளக் கிளர்ச்சி மிக்க வீரர்கள் ஒரு நூற்றுவர்

Panama * Almagro