இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2.
- # புதுமை கண்ட பேரறிஞர்
என்று மூவரையும் ஒருங்கு வைத்துப் போற்று கின் முர்.
இணேயற்ற இமயத்தின் கொடுமுடி எவரது காலடியையும் தாங்கியதில்லை. இத்தகைய இனே யற்ற இமயம், இந்தியாவின் இயற்கைச் செல்வமாக வும், பலத்த பாதுகாவலனுகவும், எவரையும் ஏற வாட்டா உயரமுள்ள மால்வரையாகவும் அமைக் துள்ளது. அது ப்ற்றி இக்திய மக்களாகிய சாம் பெருயிதம் கொள்வோம்ாக