பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது பெரு முயற்சி

பொன் திகழும் பெருவை யடைவதற்கான பணமும், பொருளும் துனேயும் பெறுவதற்குத் திரும்பி வந்தடைந்த பிளாரோ குழுவினர் ஓர் இாண்டாண்டுகள் பனுமாவில் தங்கி ஆழியில் செல்ல னர். தக்காரைக் கண்டு பெரும் ஆயத்தம் பொருள் ஈட்டினர்கள். ஊக்க யிக்க வாலிபர்கள் இவர்களே வலிய வந்தடைந்து துணே வருவதாக இணங்து வந்தனர். ஆகவே இம்முறை பெருவைக் காண, பலக்க ஆயத் தங்கள் செய்யப்பட்டன. இதற்காக இரு கப்பல் கள் தெரிந்தெடுக்கப்பட்டன; பல ஆயுதங்களும் போர்க் கருவிகளும் தயாரிக்கப்பட்டன. கப்பலேச் செலுத்தச் சிறந்த மீகாமர்கள் கியமிக்கப்பட்டனர். ஆழியின் ஆழத்தினையும், வழியின் உளவையும் தக்கவாறு நுட்பமாயறிவதில் அனுபவம் மிக்க "பார்த்தலேசமியூ ரூயி, மீகாமர் தலைவனுக கியமிக் கப்பட்டார். இவர் ஒரு மீகாமர் மட்டும் அன்றி ஒரு சிறந்த போர்வீரர் தலைவருமாவார்.

இத்தகைய வசதிகளைத் தயாரித்துக் கொண்டு தம் அரும்பெரும் குழுவினருடன் திரும்பவும் இரண் டாவது முறையாக பெருவைக் காண ஆயத்தமானர். பிஸாரோ பெருவைக் காணுது திரும்புவதில்லை எனக் கங்கணம் பூண்டனர்.

எண்ணியர் எண்ணியர்க்கு எய்துவர் எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

  • Barthalomeu Ruiz