பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்,128 குழந்தையை அடித்துத் திருத்த முடியாது என்று ணர்ந்த தாததா, சுண்ணும்புக் கட்டியை நறுக்காதே!- நல்ல சுவரிலும் கதவிலும் கிறுக்காதே! என்பன போன்ற பாடல்களை நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில் அமைத்துப் பாடினர். அத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பாடல்களில், ன்னந் தாக்கமா-தம்பீ ந துர தி இன்னந் துக்கமா என்ற பாடல் தாத்தாவால் அன்ருடம் துயிலெழுப்பப் பாட்ப்பட்டது. எட்டு மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டியவர்கள் ஏழு மணிவரை படுக்கையில் இருந் தால் என்னவாகும்? 巴洛 எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்துதாத்தா வீட்டுக்கு வரும் விருந்தின்ர்களை வரவேற்பது அம்மா. அம்மாயி முதலானேன். விருத்தினர்க்கு உணவு படைக்கும்போது தடுக்கிட்டு இலைகளைக் கழுவி எடுத்துவருவது. தண்ணீர் வைப்பது, போன்ற வேலைகளை நானேவிருமபிஏற்பேன். தம்பி தானும் செய்வதாகத்தகராறு செய்வான். எனவே தனங்கள் இருவரும் விருந்தினர்க்கு வேண்டிய உதவி களைச் செய்வோம், அவ்வகையில் விருந்தினர் யாரோ வந்தபோது நானும் தம்பியும் செய்த சிறு தொண்டினை நின்த்துப் போற்றி துணைவர் இலக்கணம்’ என்ற தலைப்பில் வந்த கதை போன்ற கவிதையில் விருந்தினர் கேட்டார்கள்: 'உங்கள் சிரிக்கும் சிறுவர் எங்கென்று கேட்க வீட்டுக்கார ராகிய எங்கள் தாயும் தந்தையும் வீட்டுப் பாடம் விரும்பி அங்கொருவீட்டுக் கேகினர் என்றது கேட்டுக் கையலம்பத் திரும்பினர், கண்டனர் இருகையில் தண்ணிர் ஏந்திநிற்கும் தமிழ்ச்செல்வத்தைப் பாண்டியப் பையனை',.