பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் ಶ್ಗ போன கட்ைசிச் சென்னை வாழ்க்கையில் கலகலப்பூட்டிய இளைய நண்பர்களுள் ஒருவர். இன்று. தநதையாய, தாத்தாவாப், அஞ்சல் துறை அதிகாரியாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்; இனிய நண்பர். இவருடைய கட்டுரைபாவேந்தர் வரலாற்று மாளிகையில் கவைய்ான பலதணிக்களத் திறந்து காட்டுகிறது. பாவேந்தர்ட நான் கண்டதும் கேட்டதும் திரு. வசந்தகுமார் தனித்தமிழ் ஆர்வமும் தன்மான இயக்கப்பற்றும் பள்ளிப் பருவத்திலேயே என்னிடம் படிந்த பண்புகள். என் கெழுதகை நண்பர் முகுந்த ராமானுசம் பண்ருட்டி யில் தி.க. வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர். அவரு டைய தந்தை திருவாளர் கேசவநாயுடு பெரிய வைணவ பக்தர். என்ருலும் திராவிட இயக்கத் தலைவர்