புதுவைக் கல்லறையில் 26 கருத்தோ? நாட்டில் திருடர்களை வளரவிடும் ஏற்பாடோ? செல்லுபடி ஆகா திங்கே! திருடர்கள் ஜாக்கிரதை இதைத் திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்ருல் வருந்தீமை என்ன?நியா யஸ்தலத்தை அறமன்றம் எனில் வாய்க் காதோ? அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் . அன்ருே இந்தக் * கருவறுக்கும் வினைசெய்வார் கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்! பாவேந்தரின் உள்ளத்தில், "பிற மொழிக் கலப்பினல் தமிழுக்குக் கேடு ஏற்படும்:- எனவே தமிழ்ப் பயிரிடை வடமொழிக்களை வளர இடந்தரலாகாது என்னும் எண்ணம் உரம் பெற்றதன் விளைவே. மேலே காணும் கவிதையும் அவை ஒத்தபலவும், தமிழில் வடசொல் கலத்தல் வேண்டாம் என்வார், கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்' என்ருர்! கணக்காயர்' என்னும் தலைப்பில்,
- தமிழ்மொழியை வடசொல்லுக்கு
மிகத்தாழ்ந்த தென்கின்ருன்! வட்சொற்கு மகிழ்கின்ருன்! வடசொல் இது தமிழ்ச்சொல் இது எனப்பிரித்துக் காட்டிடவும் மாட்டான்! என்றுரைத்ததலுைம் பாவேந்தர் உள்ளம் விளங்கும். "கூடத்தர்' என்னும் தலைப்பில், த்ாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில் வடமொழி சேர்த்தார்!