பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் ஏஞ்சலோவும் லியனர்டோ டாவின்சியும் கவிதை பாடத்தெரிந்த சிற்பிகள். பாலசுப்பிரமணியம் பாட்டையே சிற்பமாய்ப் படைக்கும் கவிஞர்.