இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதையலுக்கு வட்டி பேழை.
சிதைவற்ற எமக்குரிய
சிறுவீட்டை விற்றிட்டோம்; விலைக்குப் பெற்றோர்
புதையலொன்றை அதிற்பெற்றார்;
அஃதறித்தெம் அன்னைமீ னாட்சி யம்மாள்
பதைத்துப்பின் அமைதியுற்றார்;
புகழுடம்பில் நிற்கின்ற அன்னைக் கின்று புதையலதைப் பேழையுடன்
பொன்னடிக்கே படைத்திட்டுப் போற்று கின்றேன்.
- கோவை. இளஞ்சேரன்.