பக்கம்:புதையலும் பேழையும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. குழந்தை ஈன்ற அம்மா,

குழந்தையின் குரல் மாந்தர் இனத்தின் முதற் குரல். குழந்தையை ஈன்று புறந் தந்தவள் அம்மா. ஈன்ற 'அம்மா வைக் குழந்தை ஈன்று தருமோ?

ஈன்று தரும்; சான்று வரும்.