மண்ணுல கப்பற் றோடு மறுவுல கத்தின் பற்றும் திண்ணமாய் நீக்கி யோரும், தீர்ந்திடா இன்ப துன்பம் என்னுமாத் தளை[1]வென் றோரும், இன்னருள் மிக்குள் ளோரும், துன்னரும் பிராம ணப்பேர் துளங்கிடப் பெற்று வாழ்வர்.