பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132. புத்தர் போதனைகள் போல், சுத்தம் செய்து பராமரிக்கப்படாமலும், (கடுமையான) தவத்தினாலும் கலிவுற்ற உடல் உண்மையின் ஒளியை ஏற்றுக் கொள்ளத் தகுதியான பாத்திரமாக விளங்காது.* + கரும விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை. ஏனெனில் அவை வெறும் சொற் களேயாம்.25