பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 91 கிறிர்கள். சோதரர்களே, பல்லோருடைய நன் மைக் காகவும், பல்லோருடைய பேரின் பத்திற்காகவும், உலகின் மிது கருணை கொண்டு, தேவர்கள்,மனிதர்கள் (யாவருடைய) சுகத்திற்காகவும், கன் மைக்காகவும், இன்பத்திற்காகவும் நீங்கள் வெளியே புறப்பட்டுச் செல்லுங்கள்!" 통 எந்த இருவரும் சேர்ந்து செல்லாதிர்கள். சோத ரர்களே, தொடக்கத்தில் இனிதாயும், கடுவில் இனி தாயும், முடிவில் இனிதாயும் உள்ள தருமத்தைப் பிரகடனம் செய்யுங்கள். பூர ணமாக கிறைவு பெற் றுள்ள பரிசுத்தமான தரும வாழ்வின் அமிசங்களையும் அவற்றின் உட்பொருளையும் நீங்கள் தெரியப்படுத் துங்கள். காம வெறி முதலிய மண்ணினால் அதிகம் மறைக்கப் பெறாத கண்களையுடைய மக்கள் இருக் கின்றனர். தரும உபதேசத்தைச் செவியுறாமல் صوتی۔"' கள் கசித்துக் கொண்டிருக்கின்றனர். சி. புரிந்துகொள்வர்.”