பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 305 மானால் முதலில் சாதி சமயங்கள் ஒழிய வேண்டும். சாதி சமயங்களோ கடவுளுடன் இரண்டறக் கலந்து காணப் படுகின்றன. கடவுளை மறுக்காமல் சாதி சமயங்களை மறுக்க முடியாது; அழிக்க முடியாது என்ற நிலை; அதனால் கடவுளை அழித்தால் சாதி சமயங்கள் அழிந்துவிடும். எரிகின்றதைப் பிடுங்கிவிட்டால் கொதிக்கின்றது தானாக அ |ங்கிவிடும் அல்லவா? அதனால்தான் அவர் கடவுளை மறுக்கின்றார். கடவுளின் முன் அனைவரும் சமம்" என்ற கருத்தை ஏற்காத சமூகத்திற்குக் கடவுள் ஏன்? என்னும் வினா எழுப்பித் தமது கடவுள் மறுப்புக் கொள்கையை ைலியுறுத்தினார். பாரதத் தாய் முப்பது கோடி முகமுடையாள் எனினும் :) . த ஒன்றுடையாள் என்கின்றார் பாரதியார். அதாவது கேரிய விடுதலை நோக்கில் அனைவரும் சமம், அவர்களின் :Iந்தனை எல்லாம் நாட்டு விடுதலை பற்றியதே. நாட்டு விடுதலை இயக்கத்தில் பிராமணன், முதலியார், ஆதி 'யொவிடன் என்ற சாதிப் பாகுபாடுகள் இல்லை. இந்து, பகtiம், கிறித்தவன் என்ற மதப்பாகுபாடுகள் இல்லை. n I ட்டு விடுதலை அனைவருக்கும் பொது. அங்கு }த்தகைய பாகுபாட்டிற்கு இடமில்லை என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோலத் தானே க வுள் என்பதும் மக்கள் அனைவருக்கும் பொது. அக் க. அவைார் சென்று வழிபடச் சாதியும் மதங்களும் குறுக்கே கலாமா! இன் னின்ன சாதியைச் சார்ந்தவன்தான் கோயிலுள் சென்று வழிபடலாம் என்ற கட்டுப்பாடுகள் தே, ய ஒற்றுமை தேசிய ஒற்றுமை என்று தேசிய i n. மக்குப் பாடுபடும் மனிதர்கள் கோயிலின் முன் ir அனைவரும் ஒன்று என்பதனை ஏன் ஏற்றுக்م، سه ، ، ، ، . கா டி .11 மறுக்கின்றனர்? ஒரே மக்கள் ஒருபுறத்தில் ல் வேண்டும்; மறுபுறத்தில் تیار இ (sう த் ש4 ו ו ו ו ו ו ו וח"י ווז' (ויי, י iறமை பாராட்டிக் கொள்ளலாம் என்றிருந்தால் அ கா ல் .ன்ன பயன் விளையும்.