பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

புறநானூறு - மூலமும் உரையும்



வாழ்க்கைக் குறிப்பு

பெயர் : புலியூர்க் கேசிகன் தோற்றம் : 16.10.1923

மறைவு ; 17.4.1992 இயற்பெயர் : க. சொக்கலிங்கன் தந்தைபெயர் : கந்தசாமி பிள்ளை தாயார் : மகாலட்சுமி அம்மையார் குடும்பம் : துணைவி - சொ. சுந்தரத்தம்மை

மகன் - திரு. சொ. கந்தவேலன் மகள் - திருமதி. நீலச்செல்வி (எ) மகாலட்சுமி - மகாதேவன் மகள் - செல்வி. சொ. கலைச்செல்வி (தமிழ் வளர்ச்சித்துறை) மகள் - திருமதி. மலர்ச்செல்வி ஹரிகுமார்

ஊர் : நெல்லையைச் சேர்ந்த புலியூர்க் குறிச்சி

கல்வி : ஆங்கிலப் பிரிவு - இண்டர், இந்துக் கல்லூரி,

நெல்லை

பணிகள் : ஆசிரியர் - வடுகச்சி மலைப்பள்ளி3 ஆண்டுகள்.

- மேலாளர் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

10 ஆண்டுகள் பாரி நிலையம், 2 ஆண்டுகள் அருணா பப்ளிகேஷன்ஸ், பல ஆண்டுகள் மாருதி பதிப்பகம்.

தமிழார்வம் : தமிழார்வம் காரணமாக டாக்டர் மு.வ, தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவிமணி போன்ற தமிழறிஞர்களுடன் தொடர்பு கொண்டு தமிழறிவை வளப்படுத்தியமை.