43
முல்லை பிஎல். முத்தையா 43 புலவரின் சமயோசித அறிவைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார் உடையார்.
(உடையார்' என்பதற்கு உடைக்க முடியாத வர். எல்லாம் உள்ளவர் என்று பொருள் உண்டு.)
42
எண்ணெய் தேய்த்துக் கொள்ள பலகை! ஒரு செல்வந்தர் இல்லத்துக்கு புலவர் சென்றார். அவர் செல்வந்தருக்கு முன்னரே அறிமுகமானவர். o
ஒருநாள், புலவர் எண்ணெய் தேய்த்துக் குளிக்க விரும்பினார். அவருக்கு எண்ணெய், சிகைக்காய் முதலானவற்றுடன் ஒரு ஆளை அனுப்பினார் செல்வந்தர்,
அலவர், வேலையாளைப் பார்த்து, 'எனக்கு இரு கை போதாது” என்றார். .
வேலையாள் செல்வந்தரிடம் சென்று, புலவ ருக்கு எண்ணெய் தேய்க்க இரு கை போதாது” சன்று கூறுகிறார் என்றான்.
"இரு கை போதாது என்றால், எத்தனை கை வேண்டும்?' என்றார் செல்வந்தர். .
அங்கே இருந்த உள்ளூர் புலவர், செல்வந்தரைப்
பார்த்து, புலவருக்கு இரு கை போதாது என்றால், பலகை அனுப்புங்கள்’ என்றார்.